பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 83, என்பதாம். எனவே,எம்மாலும், பாக்கையாலும் கொடும்ை கறப்படுவதல்லது, அவன்பாற் கொடும்ை இல்லை என்ற வாரும். காங்கை, ஒருவகைக் கொடி. காப்க்க காங்கை மாக் கொடி விளைவயல், வங்கிறை கொண்டன்று கானே.” (பதிற். 40) என்றும், "கரங்கையஞ்செறுவின் வெண்குரு கோப்பும் ' (அகம். 226) என்றும் வருவனவற்ருல், இஃது ஒருவகைக் கொடியென்பகம், வயற்கண் படர்வதென்பதும் பெற்ரும். இதனேக் கொட்டைக் கரந்தை யென்று இக் காலத்திற் கூஅப. வள்ளே, ஒருவகைக்கொடி. இதன் கண்டு, உள்ளிற் புதையுடைய தென்பது, " அந்தாம்பு வள்ளே” (அகம். 6, 37 என்பசஞறிைக. எவன் என்றது அறியாம் பொருட்கண் வக்கது. கொல், அசைகிலே. இன்னணுவது, . . . 多 * 哈 毅 套。 - 娜 领 部 将 浚 அழிவில் கூட்டத்துக்குரிட புறக்கொழுக்கத்தும் ೬೯TTLD பிரிவும் கிகழ்த்தியொழுகுதல். பிறர் என்றது பாக்கையரை. எம்மும் என்றது, தோழி, கன்னேயும் எனவாயில்களேயும் உளப்படுத்திக் கூறியது. வாயில்கள், தலைவன் கொடுமையினைக் கூறல் வழுவர் யிலும், ஒசோவழி, மனேவி முன்னர்க் கையறு. கிளவி, மனைவிக் குறுதி புள்வழி யுண்டே” (பொ.166) என்பதனல், அஃது அமையுமாறு அறிக. அகனல், அவ்வாயில்கள் கூறிய கொடுமையினே உள்ளுறுத் துணைத்தாள். தான் காதலித்த பசத்தையர்பால் தொடர்பஅக் கொழுகு மியல்புடையோன், கம்பான் மேவிடவழியும்,அது செப்தொழுகும் இயல்பினனும் என்பதுபட அவர் கூறியதனேயே கானும் கொண்டு கூறலின், எம்மூர் என்றும், பாக்சைடர் சேரி முற்றும் அலர் கூறலின், பிறரும் என்றும், அறிந்தவழி அவ்வாயில்கள் போந்து தலைவன் கொடுமை கூறதும், பரத்தையர்சேரி அவருாைக் 'தலும் இல்லய மாகலின், அறியான் என்றும், அவரவர் பாடறிக் கொழுகும் பண்பினேயுடைய கைலின், பாக்கையர் கன்சோன்ற கற்புடையாகும் பாடிலகாதல் பற்றி, அவர்