பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 103 வார்க்கன்ன, அங்கலுழ்மாமை (அகம். A1) என்றும், . பொன்னுரை மணியன்ன மாமைக்கட் பழியுண்டோ " கலி. 48) என்றும், மணிமிடை பொன்னின் மாமை' குற். 304) என்றும் வருவன காண்க. பொன்னும் இளங் தளிரும் பொன்மை கிறமுடையவாகல்பற்றி, அக் கிறப்பண் புடைய ஏனே மலர் முதலியவும் மாமைக்கு உவமங் கூறுப. துணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமை, பொன்வீ வேங் கைப் புதுமலர் புரைய' (அகம் 319) என்றும், "செயலே பந்தளி என்னவென் மகனின் மாமை ' (கற். 244) என்றும் வருமாற்ருல் அறிக. ' ர்ேவ சாம்பல் தாம்புடைத் திரள் கால் காருளித்தன்ன மதனின் மாமை (கம். 6) என ஒரோ வழி நாருளிக்க ஆம்பற் றண்டினேயும் இகளுேடு உவமிக்கும் உவமவியைபுகுறித்து ஈண்டும், ஆம்பல் காருளிமென்கால் நிறத்திலும் கிழற்றுதல் மன்னே ” என்ருள். கிழற்அகல், ஒளிவிடுதல். 'மணிமிடை பொன்னின்மாமை சாபவென், 33 னணிகலஞ் சிதைக்குமார் பசலே ' (த், 304) என்ற கணுல், மாயை பசலையாற் கெடுதல் அங்க, இனியென்றது. இது காறும் என்பதனே பெய்துவித்தது. ஆம்பற்ருள் நாள்கிங்கிய விடத்த வலிகுன்றுதலின், மென்கால் என்ருர். ஒப்புப் பொருட்டாய இன்னுருபின உறழ்ச்சி பெனினுமாம். - பிரிவால் உலகாகும் மெலிவெப்கி யிருக்தாளாயி லும், அவன் சோர்பு காத்தல் கடன் என்பதனையுட்கொண்டு ஆற்றியிருந்தமையான், ஒளிபுற்றிருக்க மாமைக் கவின், ஆற்ருமைக் கேதுவாகிய சொல் ஒன்று தோன்றிலும் வலி பழியும் மென்மைக் தென்பாள் ஆம்பல் நாருரி மென்கால் நிறத்தினும் நிழற்றுதல் என்றுவமித்தும், வாயில்கள் கூறிய பொய்ம் மொழிகளைக் கேட்டமாத்திரக்கே, ஆற்ருது, அக் கவின் கெடுதற்குப்புலத்து மன்னே என்றும், இனிப்பசந்தன்று என்றும் கூறினுள் ; எக்கர் ஞாழ லினர்படு பொதும்பர்க், தனிக்குருகுறங்குக் துறைவற், கினிப்பசக்கன்றென் மாமைக் கவினே' (ஐங். 14) என்புழியும் இக்கருக்கே வலிபெறுதல்