பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 195, காண்க” என்றனர், அன்றியும், இவர், இப் பாட்டின் முதலடியை மடவளம்ம இனிக் கொண்டோளே என்றும், தாது.ண் வண்டினும் பலரே” என்பதை, தாதுண் வண்டி fo ம்ை பலர் நீ என்றும் பாடங்-தொண்டிருக்கின் ஊர்: இவர் கருத்திற்கேற்ப, கூற்றுகிகழ்த்துபவள் காமக்கிழத்தி, யும்,"இனிக்கொண்டோஸ்'இற்பரத்தையுமாவர். இதன்கண், இற்பரத்தை தலைவிஞ்சல் தன்னிற் சிறந்தாளாக நலம்பாராட் டப்பட்டவாறு இன்மை யாலும், " அ வ ள் நலத்தைப் பாராட்டியவாறு' என அவர் காட்டும் பகுதி கலம்பாராட் லாகாமையாலும், அது பொருத்தாமை யறிக. இனி, இதன்கண், தலைவி மடவள் அம்ம நீ இனிக் கொண்டோளே." எ ன் அ எ டு த் து மொழிந்த மேற். கோளையே, பெருகலம் தருக்கு மென்ப' என்று கூறி யும், அவளது பெ ரு ல த் தி ன் பெருமையின்மையைப் பலரே ஒண்லுதல் பசப்பித்தோர்' என்று வற்புறுத்தி யும் சாதித்தலின், மெய்ப்பாடு, பிறர்கட் டோன்றிய மடமை. பொருளாகப் பிறந்த நகையும், பயன், பரத்தை கேட்டுத் தலைமடங்குவாளாவதும், ஒரு மு. க த் த ர ற் பு ல ங் த வாஅமாம். (எ) 68. கன்னி விடியற் கணக்கா லாம்பல் தாமரை போல மலரு மூா பேணு ளோநின் பெண்டே யான்றன் னடக்கவுந் தானடங் கலளே. பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறிவைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினுளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. பு. ரை:-திரண்ட தாளினேயுடைய ஆம்பல், விடியற் காலத்தில், தாமரையைப்போல மலரும் ஊரனே, கினக்குப்