பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 239 வெண்டலக் குருகு, கம்புட்கோழியுமாம். ப ைற , சிறகு 'வெண்பறை நாரை ' (குறுங். 166) என வருதல் காண்க. சண்டு, இஃது, அடையடுத்த ஆகுபெயராய்ப் பார்ப்பினத்தின் மேலதாயிற்று. இவண், பரத்தையின. தன் ஆயத்தை யுகாப்படுத்தி எம் என்றும், தலைவியையும், புகல் வனேயும் உளப்படுத்தி நும் என்றும் உரைத்தாள். மடக்கை, மகப்பேற்றுக்குரிய பருவத்தை யுடைய பெண். த2:ப்பெய் தல், ஒருசொல்; தலைக்கூடல், தலைப்பிரிதல் என்ருற் போல. தலைவன் இனித் தன் மனையகம் போந்து தன்னை அருளுவது அரிது எனப் பாத்தை மொழிந்ததற் கு ப எது உள் த அ க் துரைத்தமையின், வாளா நல்குதல் அரிது என்பது கூறப்பட்டது. புதல்வனக் கண்டவழி, அவன் மெய்ண்ேடி உடற்கின்பமும், சொற்கேட்டுச் செவிக்கின் பமும், களர்கடை கண்டு சட்கின்பமும் இடையரு. பெறு. தலின், தன்னை சுயந்து வருதல் கூடாதென்பாள், பாக்கை, எம் இவண் நல்குதல் அசித் எ ன் மு ன். கல்குதல் என வே, தான் அவனே யின்றியமையாமை பெறவைத்சாளாம். மனேக்குரியளய தலைமகள், புதல்வனப் பயந்து டெ விகின்' முள் என்பதுபட நும்மனை மடந்தையோடு என்றும், மனே யடைந்தவழி, பெறுதற்கரிய புதல்வற்பேற்ருல் கின்னேயும்

  • . - - - - *_- - * 4சின் குடியையும் விளக்கமுறுத்தும் தலைவியைப் டதல்வன்

தாய் எனப் டல்லி மகிழ்க என்பாள், தலைப்டெய்திமே என் அறும் கூறினுள். இதனுற் பதத்தைபால் போருமை தோன் றிற்து. மடக்தை யென்றது, புதல்வற்பேற்ருல் *அண்மை புடையாள் என இராற்ருல் தலைவியை இகழ்ந்தவாறு அாம். குருகின் மென்பறை செய்த விளிக்குரல் ன்ேவயல் கண்ணி இமிழ்கின்ற தெனவே, கின் புதல்வன் சொல்லி விட்ட மாற்றம் இச் சேரியிலுள்ளார் யாவரும் அறிடப்பட்ட) தென்மூளாம்; ஆகவே, அப் புதல்வனே புள்ளி, நீ, சின் வள 专 · • “ تہہ جثہے ۔ w 4. • . . t کے مبہ ^} מס -א மனே செல்லுதல் ஒருதலை என்பதாம். வயல் கண்ணி இமிழ்