பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 37 வளர்ப்பர் என்பது, 'தெற். யுவறினும் வயலே வாடினும், கொச்சி மென்சினே வணர்குரல் சாயினும், கின்னிலு மடவள். தனிதின் னபந்த அன்னே’ (அகம், 259) எனவும்; ' வரியணி பந்தும் வாடிய வயலேயும், மயிலடி யன்ன மாக்குரல் கொச்சி பும்' (நற். 805) எனவும், வ்யலே நாடொறும், .............. ஆாே ரூட்டிப் புரப்போர், யார்மற்றுப் பெருகுவை பளியை தீயே (அகம் 383) எனவும் உடன்போக்கின்கண் கோழி வரும் தாயரும் புலம்பிக் கூறுவனவற்ருல் நன்கு தெளியப் படும். கொடுமை, ஈண்டுக் கோடுந்தன்மை ; கோடியகோல் கொடுங்கோல் எனப்படுதல் போல, உயிரோசன்ன கலே மகட்கே கன்தலையளியுரித்தென்று கருதிச் செய்யும் செந்நெறி யினின்றும் நீங்கி, பாத்தையர்க்குச் செய்து புறத்தொழுகுகல் w கோடியநெறி யாதலின், அக்குெறியிற் செய்வதனேக் கோடுமை என்ருள் எனவுணர்க. பீருண்டும் இதுவே உரைத்துக் கொள்க. கொடுமை பென்பு ப்ெ பொருட்டுப்பொருளகாகிய குவ்வுருபு தும் என்பது எஞ்சி கின்றது. யாம்-என்றது தோழியரை அவையலபிறவும் துதலிய தெறியால், சொல்லுரு போலவும் கேட்கு போலவும், சொல்லியீங்கமையு மென்மஞர் புலவர்' .. سمس ۹ (தொல். பொ. 513) என்பதனு லமையும். மகளிர்க்குக் தோள் பெருத்தல் இலக்கணமாதலின், தடமென்ருேள்” எனப்பட்டது. அகலல்குல் கோள் கண்ணென் மூவழிப் பெருகி" (கலி. 108) என்று பிறரும் கூறுட. . . . . புறத்தொழுக்கக்கின்கண் கலைமகள், பாக்கையர் என்ற இவரிடத்து ஊடல்தோன்றின், தலைமகன், வாயில் வேண்டிவிடுதலும், அவர் வாயில்கேர்தலும், மறுக்கலும்

மருதத்துக்கே பெரும்பான்மையும் உரிய பரத்தை வாயில் தொக்கது. என்றும், பன்மைத் தன்மை விண்முற்று. ஆயி யும் உனப்படுத்திற்று. என்னும், படர்க்கை வினைமுற்று தோளப் பிரித்து. சிறுத்திக் கூறலின், எ.காம் GR82 சொல்லா மரபினவாகிய கோள்களேச் சொல்வின் வென்றல், கால்வர்க்கு முரிக்கே, கிலத்திரி பின்றஃ தென்மனுக் புலவர்” (தொல். பொ. 224) என ஆசிரியர் கூறுதல் காண்க : அ