பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வில்லயா? அறிவுடை கம்பி, தஐயூரலுங்கானத்துச் செரு வென்ஒேன், அதிவீரராம பாண்டியன் முதலிய பாண்டிய மன்னர்கள் பலரும் பிற மன்னர்களும் பெரும் புலவர் கனாகத் திகழ்ந்து பல பாடல்களையும் இயற்றியுள்ளார் கனே! இளங்கோவடிகள் என்னும் சேரமன்னர் சிலப்பதி உாரம் என்னும் செந்தமிழ்க் காவியம் இயற்றியுள்ளனரே! இவைவர்லாந்தக்கன் கொண்டு கோக்குவார்க்கு எளிதில் புலகுைம். தற்காலத்திலும் படிப்பாளிகள் பலர் பெரும் பணக்காரர்களாகக் திகழ்வதையும் காண்கிண்ருேம். முழு முழு நாடுக்களயே எடுத்துக் கொள்வோம்ே அமெரிக்கா போன்ற அயல் காடுகள் செல்வத்தாலும் கல்வியாலும் செழிப்புற்று விளங்கவில்லையா? அவ்வளவு ஏன் மாமியும் மருகியும் ஒற்றுமையின்றியிருப்பது எல்லாக் குடும்பங் களிலுமா? இல்லையே. சில குடும்பங்களில் ஒன்றியும் வாழ் கின்றனசே ஆதலின் கல்வியாம் கலைமகளும், செல்வமாம் இலக்குமியும் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள் என்று கூறுதல் தகாது. இருவேறு இயற்கை ஆனல், அவர்கள் சொல்லும் கலைமகளும் திருமகளும் சில இடங்களில் ஒன்றியும் இருக்கலாம். சில இடங்களில் பரிந்தும் இருக்கலாம். அதற்கு அவ்விருவரின் பிணக்குக் காரணமாகாது. அவ்வம் மனிதர்கள் முன் செய்த ஊழ் விகனயே காரணமென்று கூறப்படுகிறது. அதைத்தான் இக்காலத்தவர் சிலர் இயற்கையின் விளைவு என்கின்றனர். கலகத்தியற்கை இருவகைப்பட்டது. அதாவது:- செல்வம் உடையவராயிருப்பது ஒரு தனிப்பட்ட செய்தி. அதுபோல் கல்வியறிவு-உடையவராய் இருப்பதும் ஒரு தனிப்பட்ட செய்தி. இருவகைப்பட்ட இக்கல்வியும் செல்வமும் வாய்ப் 31 ఆల్హత్ ఉతL4 95 త్రా59ుత్తాఆత్థ பிரிந்திருந்தாலும் இருக்கும். ஆகஇேல் ; அனைவரிடமும் ஒன்றியேயிருக்கும் என்ருே, பிரிந்தேயிருக் கும் என்ருே அறுதியிட்டு உறுதிகூற மு+"சி" இருவே முகைத் தியற்கை திருவேறு தெள்விய ராதலும் வேறு - ‘. என்னும் இக்குறளால் இதனேக் தெளியலாம். எனவே கற்றறிந்த புலவ்ர் சிலர் மிக்க ஏழைகளாய سTبموا - பிழைப்பதை நோக்கியும். செல்வர் சிலர் கையெழுத்துடி போடத் தெரியாத மூடர்களாய் இருப்பதை நோக்கியும் இங்ங்ணம் வரையறுத்துக் கூறிவிட Glptg-tLلfr لځى• ஏழ்மை கிலை எது? அங்ங்னம் கற்றவர்களின் ஏழ்மைக்குக் காரணம் இயற் கையின் விளைவே யென்ருல் கல்வியால் எல்லாப் பொருளும் கிடைக்கும் என்பது எப்படிப் பொருந்தும் : என்ற கேட்க - லாம். இவ்விடத்தில், பிறந்ததலிருந்து இறக்கும் - ఎు யிலும் ஒருவித இன்பமுமின்றிப் பட்டினி கிடக்கும். ನ யைக் கற்ருேர்களின் ஏழ்மை நிலையாகக் குறிப்பிடவில்லை. அவர் தமக்கெனத் தனித்துச் செல்வம் உடையவராகித் - தாமே தம் விருப்பம்போல் எடுத்து நுகர்வதற்கு -ಗಿಣLDಿ - வாய்ப்பும் இல்லாத ஒரு நிலமையே இங்கு அவர்கட்கு எழ மையாகக் குறிப்பிடப்பட்டுள் Tெஆ1. அவ்வேமுைப் υιφια பாளிகள். அரசர் வள்ளல் முதலானுேரைப் பாடியாவது தம கல்வியின் உதவியால் எல்லாச்செல்வமும் சிறப்பும்பெற்று விடுகின்ருர்கள். பின்பு பழையபடி சில ಹಿràಿ ವ@g களாகவும் இருக்கலாம். அதற்கு அக்கல்வி காணமறை, செல்வத்தின் கிலயாமையே காரணமாகும். பெருஞ்செல் : வர்களும் சில்லாண்டுகளில் ஏழையாய்" விடுகின்றனர் :அல் .