பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -ج. . حقانیت - تم 3 牵 ”. - uv » தத்தம் தமிழ் நூற்களில் கல்விபற்றி வெளியிட்டுள்ள கருத்துக்களைக் தேர்ந்தெடுத்துத் திரட்டித் தொகுத்து ஒரு நூலாகக் கொணரவேண்டும் என்ற அவா எனக்கு ஏற் பட்டது: இது ப்ோன்ற ஒருவேலை எப்போதோ இயற்கை யாகச் செய்து வைத்திருந்த நினைவு வங்தது. வரவே. தேடி உருவாக்கினேன். - تھی . باپ نیچی۔ - ジー・ பொதுவாக மக்களுக்கும்-சிறப்பாகப் பிள்ளைகட்கும் பல்வகை விளக்கங்களும் அளிக்கும் பெருவிளக்காகக் கல்வி தமிழ் நாற்களில் உருவாக்கப்ப்ட்டிருப்பதைப் பலபட தீவிளக்குவதாலும். என் சொந்தக் கருத்தாக இல்லாமல்'எல்லாம் தமிழர் கண்ட கல்விக் கொள்கைகளாக இருப்ப கோலும், இடையிடையேயும் இறுதியிலும் மேலே காட்டுக் “கல்விக் கொள்கைகளோடு தமிழ்ர் கண்ட கல்விக் கொள் , - 命 • * శ :- - ش و وو • مسی هم به این نتیجه به & ஆகள ஒப்பிட்டு. ஆாயூ-டிருபபதாஅம இங் இக்குத் தமிழர், கண்டி கல்வி ன் கொண்டு மட்டும் ப்ர்ர்க்தர்ல்: -- இல்க்கிய-வரலாற்றக் க்ன்கொண்டும் பார்க்க்வேண்டும் என்ருலும், பழங் தமிழர் கண்ட கல்விக் க்ொள்கைகளுள் பெரும்பாலான இக்கர்லக் கல்விக் கொள்கைகளோடு ஒப்புடையவை Gア@リア வும், சில மேம்பட்டவை எனவும் துணிந்து கூறலாம். ஒரு ஒலுமட்டும் ஒவ்வாது முரன்ட்லாம். క్షీ : > . . . . . . . . . - > . ல் ல்வியின் இயல்பு. சிறப்பு, கன்மைகள். இற்குழ்றை, கற்பிக்கும்முறை. மாணவர் iர்த்ட்டிை, பேத்ருேர் கடமை, கற்ருேர் ப"பல்வகைக் கருத்துக்கள். பழந்தமிழ்

  • எடுத்து மெருகு' கொடுத்து இந்த வடிவத்தில் நால

அனும் பெயர் இட் 以 v நூற்கள் பலவற்றின் துணைகொண்டு விரிவாக -aրոաւ, பட்டுள்ளன. --- .

  • * தமிழர் கண்ட கல்விக் கொள்கைகளின் களஞ்சிய ம்ாதிய இந்நால், மாணவர்க்கேயன்றி மற்றவர்க்கும்

k பயன்ளிப்பது உறுதி. அதாவது, இங் நூல் கையிலிருப்பின் ஆசிரிய வாழ்க்கைக்கு உதவுவது அல்லாமல், சொற்பொழிவு ஆற்றுவதற்கும். கட்டுரை வரைவதற்கும்.ஆராய்ச்சி நூல் வெளியிடுவதற்கும் பெருங்துணை புரியும். இந்த ஒரு நூலைக்கொண்டு பல்வகைத் தமிழ் நூற்களே எளிய முயற் சியில் ஒரு சேரச் சங்திக்க முடியுமல்லவா ? - இ. இப்படி ஒரு நால் எழுதும் கேரத்தில் மூன்று நெடுங் கதை (காவல்) நூற்கள் எழுதிவிடல்ாம். கதை எழுது வதற்காகப் பல நூற்களைப் புரட்டிக்கொண்டு காலத்தை _யும் முயற்சியையும் வீனக்கிக் கொன்டிருக்க வேண்டிய . - : - : ༡་༥༦,

  • .3 ..م. تم ؟ ٫ہ:

..همر தில்ல்ை அல்லவா ? இங்க அருமை உண்iரப்பட்டு, வெறுங் கதைபடிக்கும் உலகத்தில் இந்நூலுக்கும் வேண்டும். , • . -۔ م بيع إذخ : م. بين لإميه، a f ,அச்சக்குக் கொடுப்பதற்கேற்ற அழகான முறையில் இந்நீர்கல்.விரைந்து பெயர்தெழுதித் தந்து ப்ல் வ்கையிலும் ஒர்க்கு உதவி புரிந்த புதுவை ஆசிரியர்த்ளும்-என் ఫీ 'கண்பர்களுமான திரு. தே முத்துக்குமாரசாமி, இரு.அ. எக்கிராசு ஆகியோரை கான் என்றுங்ற்வேன். புதுச்சேரி } 1964