பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 உணர்ந்து டிக்கவேண்டும். அன்க்கு அடையாளமாக அவர் உடம்பிலும், மெய்ப்பாடு தேர்ெே: உஇக்கான வாலாக்களப் படிக்கும்போது தம்மை யறி iர்த்ன்களிலிருந்து ர்ே செர்ட் வேண்டும். வியப்பான ச்ெய்திக்கிளப் படிக்கும்போது தாமும் வாயைப் பிளங்து வியத்தல் வேண்டும். கைப்பான கருத்துக்களைப் படிக்குங் கால் காமும் ககைக்க வேண்டும். இவற்றைப் போலவே ஏனேய பிறவற்றி&னயும் மெய்ப்பாட்டுடன் சுவைத் துணர்ந்து கற்க வேண்டும். இவ்விதம் கற்பதற்குத்தான் உணர்ச்சி எனப் பெயர். இவ்வுணர்ச்சியில்லாக் கல்வி பய னற்றதாகும். உணர்ச்சியுடன் கற்றவர்களே. நுாற்களில் போதிய புலமையும் திறமையும் பெற்றுத் திகழ்வார்கள். பின்னரும் தாம் கற்றபடியே, ஒழுகக் தக்லப்படுவார்கள். கல்வியின் முழுப்பயனையும் பெற்றவரும் ஆவார்கள். உணர்ச்சியின்றிக் கற்றவர் இவற்றிற்கு எதிர்மாருகவே இருப்பர். அவர்களின் கல்வி, விளக்கம் பெருமையால் அவர்களும் கற்றவராகக் கருதப்பட மாட்டார்கள். தம் மைக் கற்றவராகத் தம்மைத் கம்புகழ்ந்து கொண்டாலும் அப்புகழ்ச்சியினே உலகினர் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள். கல்வியின் விளக்காக உணர்ச்சி குறிப்பிடப்படுவதும் இதுபற்றியே. தற்போது கல்வியின் விளக்கு எது என்பது இனிது விளங்குகின்றது அல்லவா? மூட மாணவர் பிள்ளேகள் சிலர் ஒப்புக்குப் பள்ளிக்கூடம் போய் வரு கின்றனர். பெற்றேர்களின் கட்டாயத்திற்காகவும் பள்ளிக் கூடத்தாரின் சட்டதிட்டங்கட்காகவும் அஞ்சி ஒரு சிறிது கட்டுப்பட்டு நடக்கின்றனர். ஆயினும், பள்ளிக்கூடத் திற்கு ஒரு சுமையாகவே இருக்து வருகின்றனர். முன் 109 ஓரிடத்தில் கூறியுள்ளதற்கிணங்க, வகுப்பில் ಇಡ್ಲಿ 2: பிக்கும் பாடங்களைச் சிறிதும் ஊன்றி °:r தில்லை. வீட்டிற்கு வந்தும் படிப்பதில்ஆ ፳ எண்வகைச் சுவைகளே உணரமுடியும்: _ இவர் . తుఫ్తోu விளக்கம் பெறும் அவையெல்லாம் இவர்களிடம் சிறிதும் கடக்கா. கன்னூல் என்னும் இலக்கண நாலுள ஐம்பத்தில் "உண்ாச்சியின்றி ஏற்றலுக்கு"க்கு உ தாரணமாகச அஆ நெய் விட்டர்ன் என்ப்து காட்டப்பட்டுளது. 2.鬣 - உணர்ச்சியுடன கெய்யை ஏற்றுக் Qsrirಳ್ತೀನಿ? இல்ல்ே, நெய்யின் சுவை சோற்றிற்குச் சிறிதும் தெரியது. శ్రీ போலவே மூடமாணவர்களும் ఒrjత్థుల్ల பா ம் கேட்கின்றனர். இனி, "சோற்றிற்கு நெய் iట్లiē §ே எடுத்துக்காட்டை விலக்கி, அத நகுப பகு ஒது. : - மூடி மாணவர்க்குப் பாடிங் கூறினும்' எனனும் இவ் .ெ காட்டைப் போடுவதும் பொருங்தும். -