பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

விடுதலைப் பொன்விழா
1947 - 1997

நூல் நன்கொடை

மெய்யப்பன் அறக்கட்டளை
விடுதலைப் பொன்விழாவை முன்னிட்டு ஐம்பது நிறுவனங்களுக்கு நூல் வழங்கும் திட்டத்தில் சென்னை மறைமலையடிகள் நூலகத்திற்கு 27-3- 99 வழங்கப்பெற்ற 200 நூல்கள்.

 

வழங்கியவர்
பதிப்புச்செம்மல்
தமிழவேள் முனைவர் ச. மெய்யப்பன்


வெற்றித்
துணைவன்


மணிவாசகர் நூலகம்
சிதம்பரம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி