336
சங்க இலக்கியத்
செங்காந்தள் ஏறிப் படர்ந்து “காயா மென்சினை தோய நீடிப்
பல்துடுப்பெடுத்த அலங்கு குலைக் காந்தள்
- அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி”அகநா.
|தாவர இயல் வகை||: ||பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
|-style="vertical-align:text-top;"
|தாவரத் தொகுதி||: ||காலிசிபுளோரே, மிர்ட்டேலீஸ்
(Myrtales) அகவிதழ்கள் பிரிந்தவை.
|-style="vertical-align:text-top;"
|தாவரக் குடும்பம்||: ||மெலஸ்டோமேசி (Melastomaceae)
|-style="vertical-align:text-top;"
|தாவரப் பேரினப் பெயர்||: ||மிமிசைலான் (Memecylon)
|-style="vertical-align:text-top;"
|தாவரச் சிற்றினப் பெயர்||: ||எடுயூல் (edule)
|-style="vertical-align:text-top;"
|தாவர இயல்பு||: ||குற்றுச்செடி, புதராகவும் வளரும்.
|-style="vertical-align:text-top;"
|தாவர வளரியல்பு||: ||மீசோபைட்
|-style="vertical-align:text-top;"
|இலை||: ||தனி இலை, பளபளப்பானது. தோல் போன்றது. தடித்தது. இலைக் காம்பு மிகச் சிறியது. இலை விளிம்பின் ஓரமாக இலை நரம்பு சுற்றியிருக்கும்.
|-style="vertical-align:text-top;"
|மஞ்சரி||: ||இலைக் கட்கத்தில் கலப்பு மஞ்சரியாக வளரும். கொத்துக் கொத்தாகக் காட்சி தரும்.
|மலர்||: ||பளபளப்பான கருநீல நிறமானது. அகவிதழ்களின் உட்புறத்தி
ல் அடியில் செந்நிறமாக இருக்கும். இலையடிச் செதில்கள் உள்ளன.
|-style="vertical-align:text-top;" |புல்லி வட்டம்||: ||4. புறவிதழ்கள் இணைந்து, புனல் போன்று அடியில் குழல் போன்றது. |- |}