இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
432
சங்க இலக்கியத்
அடித்தண்டு பருமன். 3-4 செ.மீ. கிளைகள் பருமன். 2-5 மி. மீ. | ||
இலை | : | கூட்டிலை; எதிரடுக்கில் 5-7 சிற்றிலைகள் சிறகு அமைப்பு. |
சிற்றிலை | : | 3-4 இணைகள் |
அடியில் | : | 10-12 மி. மீ. 6-9 மி. மீ. |
நுனிச் சிற்றிலை | : | 20-25 மி. மீ. 10-12 மி. மீ. |
மஞ்சரி | : | கிளை நுனியிலும், இலைக்கோணத்திலும் நுனி வளராப் பூந்துணர் மும்முறை கிளைத்தது. ‘காரிம் போஸ் பானிக்கில்’ பூவடிச் செதில் முட்டை வடிவானது. |
மலர் | : | 4-5 அடுக்கமுள்ள ஒழுங்கான மலர். அரும்பு மெல்லிய, நீளமான, இளஞ்சிவப்பு நிறமானது. |
புல்லி வட்டம் | : | 4-5 நீளமானவை, மெல்லியவை, பசிய நிறம். |
அல்லி வட்டம் | : | 4-5 இதழ்கள் அடிப்புறம் இளஞ்சிவப்பு நிறமானவை, அடியில் இணைந்து குழல் வடிவாகவும் மேலே விரிந்தும் இருக்கும். அகவிதழ்கள் வெண்மை நிறமாகவும் இருக்கும். |
மகரந்த வட்டம் | : | 2 மகரந்தத் தாள்கள். அல்லிக் குழலுள் அடங்கியும், அல்லி ஒட்டியும் இருக்கும். ஒவ்வொன்றிலும் 2 தலைகீழ் சூல்கள். |
சூல் தண்டு | : | குட்டையானது. சூல்முடி இரு பிளவுடையது. சூலிலை நீள் வட்டமானது. |
காய் கனி | : | காணவில்லை. |
மகரந்தச் சேர்க்கை | : | வண்டினத்தால். |
பயன் | : | நறுமணம் மிக்குள்ளது. கண்ணியாகத் தொடுத்து அணியப்படும். ஜாஸ்மின் எண்ணெய் எடுக்கப்படுகிறது. |
வளர்ப்பு | : | கிளைகளை நட்டு வளர்க்கலாம். |