பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நூன்மரபு இ-ள் :- நட்டம் வேண்டின்-கண்டமாத்திரையையுடைய அன்பெடை எழுத் துப்பெற வேண்டின், அ அளபு உடைய கூட்டி எழூஉதல்-மேற்கூறிய இரண்ட ளபுடைய செடியும் ஓர் அளபுடைய குறிலேயும் (பிளவுபடாமற்)கூட்டி யெமூக, என்மனார் புலவர் என்று சொல்லுவர் புலவர். எ, கண்ணிமை கொடியென வவ்வே மாத்திரை அண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே, இஃது, அம்மாத்திரையிலக்கணம் கூறுதல் முதலிற்று. இ-ன் :-கண்ணிமை என சொடி என) அல் மாத்திரை கண்ணிமையும் கொடி யு மாகிய அவை மாத்திரைக்கு அனபு, உண்ணிதின் உணர்ச்தோர் கண்ட - (இ.த) அண்ணி தாச நூலிலக்கணத்தினை உணர்த்த ஆசிரியர் கண்ட செறி, இமையென்றது இமைத்தற்செழிலை. சொடியென்றது கொடியிற் பிறந்த ஓசையை, தன் குறிப்பு இன்றி திகழ்தலின், இமை முன் கூறப்பட்டது. பிறுத் தளத்தல், பெய்தனத்தல், நீட்டியளத்தல், செறித்தளத்தல், தேங்கமுகாசனத்தல்', சார்த்தியாத்தல், எண்ணியளத்தல் என எழுவகைய என்னும் அளாவினுள், இது சார்த்தியளத்தல். நுண்ணி திலுணர்ந்தோர் கண்டவாறு என்றதனான்,நாறுழக்குக் கொண்டது நாழியென்று போல, அவ்வளவைக்கு அளவை பெருமை அறிக. (s) அ. ஔகார விறுவாய்ப் பன்னீ செழுத்து முயிரென மொழிப். இது, மேற்கூறிய குறிலையும் நெடிலையும் தொகுத்து வேறு ஓர் குறியிடுதல் இதலிற்று. இ-ள் :--ஒளகார இறுவாய் பன்னீர் 'எழுத்தும் ஒளகாரமாகிய இறுதியையு டைய பன்னிரண்டு எழுத்தினையும், உயிர் என மொழிப உயிரென்னும் குறியினை யுடைய என்று சொல்லுவர். - சு, னகார விறுவாய்ப் பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப. இது, மேற்கூறிய உயிரல்லா எழுத்திற்கு ஓர் குறியிடுதல் இதலிற்று. இ-ன் ! .-ன கார இறுவாய் பதினெண் எழுத்தும் னகரமாகிய இதுதியைபு டைய பதினெட்டு எழுத்தினையும், மெய் என மொழிப மெய்யென்னும் குறியீனைபு டைய என்று சொல்லுவர். 0. மெய்யோ டியையினு முயிரிய றிரியா, இஃது, உயிர்மெய்க்கு அளபு கடறுதல் அதலிற்று. இ-ள் :- மெய்யோடு இயையினும்-(உயிர்மெய்யா வன) மெய்களோடு உயிர் இயையப்பிறந்த விலைனமயவாயிலும், உயிரியல் பிரியா (அவ்வுயிர்மெய்கள் அவ்வி யைபின் கண்ணே வேறு ஓர் எழுத்தாய் நின்றமையின், மெய்யோடு இயைபின்றி நின்ற) உயிர்களது இயல்பில் திரியா. உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க்கூட்டத்தினை, மெய்யோடியைவி னும் ' என உயிர்மேல்வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்குமாத் நிரையாகக் கூறுகின் றமை சோக்கிப்போலும். இயலென்றது பெரும்பான்மை