இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
‘எண்ணன்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணன்ப வாழும் உயிர்க்கு
(குறள்—392)
எண் எழுத்து இகழேல்
(ஆத்திசூடி—7)
எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்
(கொன்றை வேந்தன்-7)
‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
கிற்க அதற்குத் தகவென்ற-சொற்குள்ளே
எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ’
(தமிழ்விடு தாது—97, 98)