அட்டவணை பேச்சு:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf
தலைப்பைச் சேர்Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic எண்ணங்கள்
எண்ணங்கள்[தொகு]
- வ. உ. சி. உருவாக்கியச் சாதனையை, ஏற்படுத்திய வரலாற்றை, மறப்பதை விட, அக்கால மனிதர்களே அதனை மறைக்கச் செய்துள்ளனர். சில குறிப்பிட்ட சமூகம் தான் இந்திய விடுதலைக்கே பாடுபட்டுள்ளனர் என்ற உள்அரசியலை ஏற்படுத்தி உள்ளனர். நாட்டுப்பற்று கொண்டவர்களிடையே இது நிகழ்ந்துள்ளது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வ. உ. சி. படைப்புகளை, தமிழ்விக்கிமூலத்தில் நிலைநிறுத்தப் பாடுபவேன். -- த♥உழவன் (உரை) 01:00, 30 மே 2019 (UTC)
பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன-- த♥உழவன் (உரை) 16:01, 25 மார்ச் 2018 (UTC)