ஆசிரியர்:பாபநாசம் குறள்பித்தன்

விக்கிமூலம் இலிருந்து
பாபநாசம் குறள்பித்தன்
(1947–2017)
பாபநாசம் குறள்பித்தன் (இயற்பெயர்: த. வெ. கண்ணன்) என்பவர் குழந்தை எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமாவார். இவரது நூல்களை தமிழ்நாடு அரசு 2019 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கி அறிவித்தது.

எழுதிய நூல்கள்[தொகு]


Public domain
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo