இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணனை:அறிவின் உச்சி
அமைந்தால் அன்பின் ஊற்றைக்:
கண்ணியம் கட்டுப் பாடு
கடமையால் தந்த கோவைத்:
திண்ணிய தமிழர் நெஞ்சில்
திராவிட உணர்வை ஊன்றி-
எண்ணமும் செயலும் ஒன்ற-
இணையில் நாகரிகம் சேர்ந்த
அரசியல் பொருளாதாரம்
அருஞ்சமு தாயம் மூன்றில்
விரசமே கலவா வண்ணம்
விளைத் திட்ட வேங்தை; வெற்றி
முரசமே முழக்கி நாளும்
முன்னேற்றப் பாதை கண்டு.
சரசமாய்ப் பழகி, நன்மை
சாதித்த சான்றோன் தன்னை