இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அரங்கநகர் அப்பன் 21
செம்பதுமை யருள்கூறும்
செல்வனார் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள்
செகதலத்தில் வாழியே!'
என்று அரங்கநகர் அப்பனை அகங்குளிரக் கண்ட ஆழ்வாரை வாழ்த்துகின்றது. வைணவ உலகம்.
16. வாழித் திருநாகம்-9