பக்கம்:அழகர் கோயில்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

816 அழகர்கோயில் 50 பன்னிரண்டு வருஷமும் பாரமழை இல்லாமல் பஞ்சம் போன காலம் பதிமூணாம் வருஷம் ஈழமும் கொங்கும் எதுத்து மழை பொழிய கொங்குமழை பொழிஞ்சு குடவனாறு தண்ணிவந்து மப்புமழை பொழிந்து மலட்டாறு தண்ணிவர ஆறும் கரையும் அலைமோதித் தண்ணிவர 55 சாரமழை பொழிஞ்சு சரியான வெள்ளம்வர வல்லமழை பொழிய வருஷநாடு தண்ணிவர உங்களை வைச்சாளமாட்டாமல் தொட்டியன் காப்புலியன் தேங்காய் பழமுடைத்து தீபதூபம் பச்சரிசிப் பொங்கலிட்டு பொங்கல் தளிகைவச்சு இருபத்தியோர் பேருக்கும் தளிகை பரிமாறையிலே கொடுத்து 60 கருப்பனும் சோணைக்கும் தளிகை சரியில்லையிண்ணு காப்பைக் கருவறுத்து மலையாளநாடு கம்பளத்தை வேரறுத்து தோப்பைக் கருவறுத்து தொட்டியனை வேரறுத்து அகரம் கருவறுத்து மேலமலையாளத்தில் அக்ரகாரம் கொள்ளை பாப்பார் குடியைப் பறச்சேரியாக்கி வைத்தாய் யிட்டு 65 கிகரம் கருவறுத்து கருப்பா சீமையெங்கும் கொள்ளையிட்டாய் -உன்னை அரசு செலுத்த முடியாமல் அடைத்திட்டான் பொட்டியிலே ஆரியனு மந்நேரம் கட்டினான் பெட்டியிலே காலநேரமாகுதென்று கருவலப்பெட்டியை மலையாள நாடுவிட்டு உங்களைக் கைபோட்டுத் தான் தூக்கி வருஷநாட்டுத் தண்ணியிலே தள்ளிவிடப் போகையிலே 70 பள்ளன் ஆண்டிட்டாலென்ன உங்களைப் பறையமகன் ஆண்டா லென்ன கள்ளமகன் ஆண்டாலென்ன காராளரோடு கடுகுந் தவமுடை ஆராண்டாலென்ன என்ன வென்று உங்களை வாகாகவே தான்தூக்கிப் போங்களென்று சொல்லி யோன்-இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/323&oldid=1468202" இலிருந்து மீள்விக்கப்பட்டது