தாயம்மாள் உனக்குமத்திக்கான் முடியாது. தவி கட்டியவளுக்கெல்சைம் முடியும். ஏன், அதுதானே நீ செல்லுவது?
கமலம் : நீ என்னவோ கோபமாகவே பேசுகிருய், தயவு செய்து கொஞ்சம் யோசண் பண்ணிப் பார். அவ ருக்கும் என்துடன் இருக்கக்கான் முதலிலிருக்க இஷ்டம்.
தாயம்மாள் : இஷ்டமாக இருந்தால் அப்பொழுதே போய்த் தொகயலாமே? அக்தி இரண்டு குழந்கைகளைப் பெற்றத் தெருவிலே விட்டு விட்டு இப்ப்டிப் போவது
கியாயமா?
கமலம் : அக்கா, உனக்கு எவ்வளவு வருக்கமாக இருக்கு மென்டி எனக்குத் தெரியும் என்ன்ேப்போலத்தானே யுேம் அவரிடத்தில் ஆசை வைத்திருக்கிருய்?
தாயம்மாள் என் ஆசையைப்பற்றி யாருக்குக் கவலை? கடவுளுக்குத்தான் தெரியும். என்னுடைய கிலேமையிலே நீ இருந்தால் உனக்கு எப்படி இருக்கும்? அதை கினேக் துப் பார். இந்த எட்டு மாசமாக க்ரின் படுகிற துன்பம் படைத்தவனுக்குக் கூடப் பொதுக்காது.
கமலம் : (கெஞ்சிய குரலில்) என்னவோ கினேத்துப் பார்த்தசல் கஷ்டமாகத்தான் இருக்கிறது, அக்கா. ஆளுல் எங்கனால் பிரிக்கிருக்க முடியவில்லை.
தாயம்மாள் (வெதுப்போடு) முடியாது...முடியாது. எப்படி முடியும் நீக்கன் அகமது இருந்தால் போதும். அப்புறம் என்னவேலும்? ஊரிலே எல்லாரும் இப்படி இருக்தால் உலகம் உருப்பட்டுப் போகும்!
கமலம் : சுயகலத்தசன். இல்லை யென்று கான் எப்படிச்
சொல்லமுடியும்? நீ இப்படி மனசு வெக்து பேசினல் காங்கள் சுகப்படவே முடியாது.