இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
vi
இக்கட்டுரைகள் கலைமகளில் வெளியாகியபோது எனக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாகிய பலர் பலபடியாகப் பாராட்டிக் கடிதம் எழுதினர். அதனல், மேலும் மேலும் இத்தகைய கட்டுரைகளே எழுதவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. பாராட்டியவர்" களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
4- 6–'59
காந்தமலே " கி. வா. ஜகந்நாதன்
சென்னை-28
குறி ப் பு
இந்த நூலின் முதல் பதிப்புக் கலைமகள் காரியாலய வெளியீடாக வெளிவந்தது இந்த, இரண்டாம் பதிப்பு அமுத கிலேய வெளியீடாக வருகிறது. இதை முதல் முதலில் புத்தக வடிவில் வெளியிட்ட கலைமகள் காரியாலயத்தினருக்கு என் நன்றியறிவு உரியது.
4-4-78 }
சென்னை-28 கி. வா. ஜகந்நாதன்