இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
260
பத்திரிகை மன்றம் ஏன்? எதற்காக? எப்படி?
எனவே, பத்திரிகைச் சுதந்திரத்தை, தரத்தை, திறத்தை மேலும் நன்றாக வளர்த்திட, காத்திட பத்திரிகை மன்றத்தின் பலம் பயன்பட்டு வருவதால், அதற்கு மேலும் உரமூட்டினால் திறமையோடு அது செயல்படத் தக்க வாய்ப்பை உருவாக்கித் தந்தால், இந்தியப் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சிகளுக்கு அந்தப் பணி சிறந்த தொண்டாக அமையும் என்பது உறுதி.