இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34 ●
இன்னமுதம்
திருவதிகை வீரட்டானத்தில் உறைகின்ற பெருமானே!”
(கூற்று-எமன்; விலக்ககிலீர்-போக்கமாட்டீர்; கொடுமை பல செய்தன நான் அறியேன் நான் செய்துள்ள தீமைகள் (உள எனில்) நான் அறியேன் (அவை நான் அறிந்து செய்தன அல்ல) ஏற்றாய்- ரிஷப வாகனத்தை உடையவனே; தோற்றாது- இன்னது என்று வெளிப்பட்டு நிற்காமல்; வயிற்றின் அகம்படியே- அடி வயிற்றின் உள்ளே; துடக்கி-கட்டுப்பட்டு; முடக்கி- என்னை
நிமிர ஒட்டாமல் முடக்கி விடுகின்ற (வலி)