SAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAAAS
aire was
AMAMMAMAMAMSA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS
SAASASAAAAAS SSAAAASA SAASAASSAAAASSSAS
எளிதிலே எய்தும் என்று சொல்கிருர்கள். அப் படி இருக்க, அந்த காட்டுக்குத் தலைவராகிய தங்களுக்குத் தாங்கள் மனத்தாலே கினைத்து இன்னது செய்ய வேண்டுமென்று ஆராய்ந்து திட்டமிட்டு முயன்ருல் தாங்கள் குறித்த இன்பம் தங்களுக்கு எப்படி அரிதாகும் ? -, தலைவன்: என் நாட்டில் நிகழும் நிகழ்ச்சியை நீ
எவ்வாறு அறிக்தாய்? -- தோழி : அந்த நாட்டுக்கு உரியவர் தமக்கு உரிய வரிடம் சொல்ல, அவர் எனக்குச் சொன்னர். வாழைப் பழத்தையும் பலாப் பழத்தையும் வயிறு சிறையத் தின்றுவிட்டுப் பாறை நெடுஞ் சுனேயில் விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலில் உள்ள மிளகு கொடி படரும் சந்தன மரத்தின் மேல் ஏருமல், மணம் பொருந்திய மலர்க் குவியலில் மகிழ்ந்து கண்படுக்கும் மலைநாடு தங்கள் நாடு என்பதை உணர்ந்தேன். இவ் வாறு குறியா இன்பத்தை எளிதில் தங்கள் மலையில் பல்வேறு விலங்கும் எய்தும் என்றும் தெரிந்து கொண்டேன். ஆதலின் தாங்களும் இன் பத்தை எளிதில் அடைவதற் குரியவர்களே. தங்களுக்கு உண்டாகும் இன்பத்தைக் கருதி மாத்திரம் அல்ல; என் தலைவியின் நிலையை எண்ணியும் தாங்கள் தக்க முயற்சியை மேற். கொள்ள வேண்டும்.
54