இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
இலக்கியத் தூதர்கள்
“தடுமாற்ற மின்றித் தகைசான்ற சொல்லான்
வடுமாற்றம் வாய்சோரா னாகி-விடுமாற்றம்
எஞ்சாது கூறி இகல்வேந்தன் சீறுங்கால்
அஞ்சா(து) அமைவது தூது.”
“படையளவு கூறார் பெரியார்முன் மாற்றார்
படையளவிற் றென்று வியவார்-கொடைவேந்தன்
ஈத்ததுகண் டின்புறார் ஏந்திழையார் தோள்சேரார்
பார்த்திபர் தூதாயடைந்தார் பண்பு.”
(மாற்றார்-பகைவர், ஏந்திழையார்-பெண்கள், பார்த்திபர் - அரசர்.) .