142 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
எதற்காக உன்னே நாடி வந்திருப்பேன் என்று நீ
தான் சொல்லேன்?”
'விதண்டா வாஞ் செய்யாதே சிதம்பரம் வந்த விஷ
யத்தைச் சொன்னல் சொல்; இல்லாவிட்டால் வெளியே
செல்.
'துரைசானி கோபித்துக் கொள்ளக்கூடாது.):இதோ
சொல்லிவிடுகிறேன்.” -
சரி சொல்."
- 3
"உன்னிடம் ஒரு விஷயம்........................ "அதென்ன விஷயம்? சொல்லித் தொலையேன்! ஏன் இழுக்கிருய்?" -
'அதுதான் கலியன விஷயம்.” என்ன கலியான விஷயமா?" "ஆமாம்." யாருக்குக் கலியாணம்? உனக்கா!' என் உனக்குத்தான்?" சேட் விளையாடாதே! இந்தக் குறும்புப் பேச்செல்லாம். என்னிடம் பேசாதே!- கலியானப் பேச்சுதான் இப் போது அவசரம் போலும்! வேளையும் நேரமும் பார்த்து வந்தாயே! உன் அறிவை யென்னென்பது-உம். அதுவும் கலியாணப் பேச்சு என்னிடம் என்ன பேசவேண்டியிருக் கிறது போ வெளியே” என்று நான் கோபமும் வெறுப்புக் தோன்றப் பேசினேன். - - -
- சிதம்பரநாதன் சிறிதும் பின் வாங்காது தைரிய மாகவே, சுந்தரி இப்போது உன்னிடம் விளையாட வர வில்லை; நாம் விளையாடுவதற்கு வேறு நேர மிருக்கிறது.