பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

விடக்கூடியவை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் தம் சொந்த சுகத்துக்கங்களையும் பாராமல் இடை விடாது இவர் இலக்கியப்பணி செய்து வருகிறார். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து மறுமலர்ச்சி இலக்கியத் திற்குத் தொண்டுபுரிய வேண்டும் என்பதே என் அவா. அவருடைய எழுத்தோவியங்கள் ஒவ்வொன்றையும் தொடர்ந்து வெளியிட ஆவலாக இருக்கிறேன். இதற் குத் தமிழ்ப் பெரு மக்கள் தங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பூரணமாகத் தருவார்கள் என்று நம்பு கிறேன். சாரதி பிரசுரம் ரங்கராஜபுரம் சென்னை-15 iv 9-9-1966 வந்தனம் வி.எஸ்.வெங்கடேசன்