பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமையுரை என்னையீன் றெடுத்தென் உடல்நலம் பேணி இருந்தமிழ்ப் புலவர் தங் குழுவில் னியான் இருப்பக் கண்டுள மகிழ்ந்து சொலற்கரும் உதவிகள் புரிந்து எனை யான் செய்த நல்வினைப் பேற்றின் முதிர்ச்சியால் நெடிதுநாட் புரந்த அன்னை வினருளை நினைவுநீ இ யுருகற் சுமையடை யாளம் தாமால். • 1 அறிவு வளர்தற்கு இடனாகவுள்ள என் உடலை நன்கு பேணி வளர்த்து, எனக்கு உறுதுணை யாம்படி அவ்வப் பொழுது கிடைத்த அறிவுடையார் பலரையும் உபசரித்து. வான் கலைநலம் பெறுதற்குப் பெரிதும் துணையாக இருந்த வர்களும், புலவர் குழுவிற் சிறியேனும் ஒருவனாக இருக்கும் நிலை கண்டு உள மகிழ்ந்து நீண்ட நாளாக என்னைப் பாது காத்து வந்தவர்களும் ஆகிய என் இனிய அன்னையார் அவரி கனின் அருட்பெருக்கை உன்னி யுன்னி உருகுதற்கு அடை வாளமாக இந்நூல் வெளியிட்டு அவ்வருக்கு இதனை உரிமைப்படுத்துகிறேன். மகிபாலன்பட்டி 25-4-1941. மு. கதிரேசன்.