பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_றுகோல் 99 பழையஒர் அறையிற் படுத்துதல் வேண்டும் முதலிற் கறையான் சுவைத்து முடிக்க 135 எஞ்சிய பகுதியே இனியதே வாரம் பழந்தே வாரம் வந்த முறையிது அந்த முறையால் வந்தால் நுமது பாடலும் பெருமைப் பாடுடைத் தாகும் இவ்வணம் செய்தபின் எஞ்சிய பகுதியைக் 140 கொணரின் பாயிரங் கொடுக்கத் தடையிலை என்று மொழிதலும் ஏகிய அவர்தாம் என்றும் வந்திலர் இக்குறிப் புணர்ந்தே -அஆஆஆஆ