பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


இயங்காதிருக்கும் போது, வேறு எந்த முயற்சியும், நமக்குச் சாதகமாக, வெளியே நடக்க முடியாது.

மற்றோர் விஷயமும் முக்கியமானது.

காங்கிரஸ் கட்சி நடத்தாவிட்டாலும், தனிப்பட்டவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் மிகப் பெரும்பாலானவை, மூலாதாரக் கொள்கையான சுயராஜ்யம் பற்றி, தொடர்ந்து எழுதி வந்தன.