இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 14 மேகலை மனதிற்குள்)
ஆகா! என்ன குழைவு என்னையும்தேவைப்படும்போது கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொண்டு மற்ற சமயங்களில்தூக்கி எறிந்துவிடுகிறீர்!
(வெளிப்படையாக அப்படியா) துணைவேந்தர்:
இதனை இதனால். அந்தக் குறள் நினைவுக்கு வரவில்லை.
மேகலை:
இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். துணைவேந்தர்:
ஆமாம்! நல்ல குறள்: இந்த மாணவர் போராட்டத்தை முடித்து வைப்பதற்கு ஏற்றவர் நீங்கள் தான்.
மேகலை:
வள்ளுவர் கூட 'அவன்கண் விடல்' என்று தானே கூறுகிறார் அவள்கண் விடல்' என்று கூறவில்லையே? ஆண்களால் முடியாத காரியத்தைப் பெண்ணாகிய நான்.
(மனதிற்குள்)