இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
147 0 முருகுசுந்தரம்
வினா:
குடும்பம் நடத்தவேண்டியதுதான்
(சிரிக்கிறாள்.)
நம்பி;
திருமணம்.? வீணா:
எதற்கு வீண்செலவு?
நம்பி:
திருமணம் தமிழர் மரபு வீணா:
வேண்டாத மரபுகள் பதர் மாதிரி, அவற்றைஉதறிவிட வேண்டும். நம்பி;
என்னால்உத்தி முடியாது. நான்மரபுகளை மதிப்பவன்! உறவுகளைப் போற்றுபவன்! என் பெற்றோரின் இசைவோடுதான் உன்னை மணப்பேன்
வீணா:
கடந்தசில நாட்களாகவே என் உள்ளத்தில் ஒர் உந்துதல். நம்பி:
என்ன உந்துதல்?