இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 52
நான்எரிமலையாக வெடிக்கத் தொடங்கி விடுவேன். என்னை எரிக்கும் தீயாக நானே மாறி விடுவேன் வேறு ஏதாவது பேசுங்கள்.
நம்பி;
உன்னிடம் காதலைப் பற்றியும் பேச முடியாது.
வீணா:
哆
ஏன் ?
நாணிச் சிரிக்கிறாள்) நம்பி;
அருவிக் கரையில் இருப்பவர்க்கு அதன- . குளிர்ச்சி எப்படிப்புரியும்? அதில்ஆடினால் தான். வினா:
என் வாழ்க்கை ஒரு கொதிக்கும் பாலைவனம் go_på¡Œ5if~ நினைவுவரும்போது மட்டும் ஒர் ஒயாசிஸில் நுழைந்து வெளி வரும் ககம் எனக்கு ஏற்படுவதுண்டு. ஆனால அந்தச் சுகமும் ஒடும் புகைவண்டியின் எதிரே வரும் கம்பத்தைப் போல்