இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
வேண்டும். அந்த வேலினை எடுத்துக்கொள். அது உன் கையிலிருக்கும்போது அந்த மாயக்காரியால் ஒன்றும் செய்ய முடியாது" என்று சொன்னாள்.
இரண்டு பேரும் கடவுளைத் தொழுதுவிட்டுப் புறப்பட்டார்கள். விக்கிரமன் தன் தாயின் சொற்படி அந்த வேலை எடுத்துக்கொண்டான்.
தாயும் மகனுமாக அரண்மனைக்கு ஓடிவந்தார்கள். மாயக்காரியைப் பிடித்துச் சிறையில் தள்ளினார்கள். அரசகுமாரர்களையெல்லாம் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்தார்கள்.