பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

வெண்ணி நகரத்தார் கொடுத்தன

திருக்கம்பி ஒன்று பொன் கழஞ்சே மஞ்சாடியும் குன்றி, திருக்கம்பி ஒன்று பொன் கழஞ்சேமஞ்சாடி. திரள் மணிவடம் ஒன்று பொன் இருகழஞ்சே மஞ்சாடியும் குன்றி, திருக்கைகாறை ஒன்று பொன் 1% கழஞ்சே4 மஞ்சாடி திருக்கைக்காறை ஒன்று பொன் 1% கழஞ்சே 3 ம்ஞ்சாடியும் குன்றி; திருக்காற்காறை ஒன்று பொன் 1% கழஞ்சே 3 மஞ்சாடியும் குன்றி: திருக்காற்காறை ஒன்று பொன் 1% கழஞ்சே 4 மஞ்சாடியாக இரண்டிற்கு 3% கழஞ்சே 3 மஞ்சாடி,

நங்கை பரவையார் படிவம்

பதினாறு விரல் உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருள்விக்கப் பெற்றது. இவர் எழுந்தருளிநின்ற பத்மம் இருவிரலே இருதோரை உயரமுடையது; இதனொடுங்கூடச் செய்த பீடம் 6 விரலே 2 தோரை சமசதுரத்து மூவிரல் உயரமுடையது.

இவர்க்குப் பொய்கை நாடுகிழவன் கொடுத்தன

திருக்கைக்காறை ஒன்று பொன் 1%கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு திருக்காற்காறை ஒன்று பொன் 1% கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு மோதிரம் ஒன்று பொன் % கழஞ்சே மஞ்சாடியும் குன்றி.

பரகேசரி புரத்து நகரத்தார் கொடுத்தது

திருகு ஒன்று உட்படப் பட்டைக் காறை ஒன்று பொன்

முக்காலே குன்றி.

வெண்ணி நகரத்தார் கொடுத்தன

திருக்கம்பி ஒன்று பொன் % கழஞ்சே 2 மஞ்சாடியும் குன்றி: திருக்கம்பி ஒன்று பொன் % கழஞ்சே 2 மஞ்சாடி.