இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
க ள் வ ர் த லை வ ன்
இந்நாடகத்தில் வருபவர்கள்
ஏமாங்கதன் -புஷ்பபுரத்தரசனுடைய முதன் மைக்கன் செனரியகுமாரன் -ஏமாங்கதன் தம்பி. பாலசூரியன் -ஏமாங்கதன் புதல்வன். பலாயனன் -புஷ்பபுரத்து மக்திரி. ஜெயபாலன் -ஒரு விஷவயித்தியன். சூடாமணி -ஒரு வணிகன். தாரகன் -பலாயனன் வீட்டு வேலையாள். காஞ்சேயன் விடங்கன் } -சௌரியகுமாரன் தூதர்கள்.
நாயனார் வயத்தான் கோஸ்கி மக்கன்தேவ் அக்தர்டப்பு } - கள்வர்கள். இரிச்சன் காயி தோப்பாசாமி
சொமாலினி -ஏமாங்கதன் மனைவி. சு.சங்ககத --செளரியகுமாரன் தங்கை.
கள்வர், சேவகர்கள், முதவியோர்.
இடம்:-அதிகபாகம் புஷ்பபுரத்திலும், அயலிலுள்ள தூமகாரண்யத்திலும், சிறிது பாகம் குமாரபுரத்திலும்.