பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகருணனும் இராவணனும் ' பிறன்பொருளே வேட்டெழுதல் குற்றம் ஒன்ருே பெருமைக்கும் நம்குடிக்கும் பேரி ழுக்காம் அறன் அன்ரும் மறம் அன்ரும் ' என்று ரைத்தான் ; ' அடகும்ப-கருஎைன் உடன்பி றந்தும் திறனின்னும் அறிந்திலேயே : சீச்சி போபோ தெவ்வருடன் நீயும்போ ! இன்றேல் ஓடி உறங்கிடுபோ ! - எனக் கனன்று சிரித்தான் வேந்தன் உளம் நடுங்கி உடல் நடுங்கி வியர்வி யர்த்தேன் (0க) ' அஞ்சேன் ; உன் பகைவர்தமை நண்ணேன் ; நீதான் பிழைசெய்தாய்! அண்ணனென இடித்து ரைத்தேன்; செஞ்சோற்றுத் கடன் கழிப்பேன் ; சேரார் தம்மைச் சேர்ந்துளவு சொலமாட்டேன் வேந்தே ! இன்றே வெஞ்சேனை கொண்டெழுவேன் யானேர் வீரன் வீணனலேன்' என்றெழுந்தான்; என்றன் தோள்கள் நெஞ்சேறி,நிமிர்ந்தனவே ! விரங் கொண்டான் o நெறிதவருன் நன்றியுளான் வாழ்க வென்றேன்; (உ) கிலை மண் டில ஆசிரியப்பா கனவு கலைந்தது ' பார்த்தனை தம்பி பற்பல ஆடவர் சேர்த்திடு நெஞ்சில் செந்நெறி ஒன்றே எவ்வழி ஆடவர் நல்லவர் உளரோ அவ்வழி நிலனும் நன்றென அவ்வை | ஒதிய துணர்க ! உயர்நிலை பெறுக ! மேதினி ஒங்குக - என்றனன் மேலோன் ; எவ்வழி ஆடவர் எவ்வழி ஆடவர் என நான் புலம்பிட என் மனே யாட்டி அவ்வுரை கேட்டே ஆடவர் வீரம் 15