பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசிவருத்த உடல் மெலிந்து பரிசில் கேட்கும் பாவலனேர் களிற்றின்மேல் மன்னர் நாணி ஒசி தர நான் செம்மாந்து செலவி ழைந்தே உன்பாலுற் றேனென்ருன்; ஒருவன், என்பால் நசையின்றிப் பொருளியின் பெறுதல் ஏலேன் நான் பரிசில் வணிகனலேன் என்ருன்; மற்ருேன். பசியுறினும் அரசன் போற் செம்மல் உண்டு பாவலர்க்கும் என்ருன்;தன் மான எண்ணம் _யர் எண்ணங்கள் என் ட்ைடிற் பிறர்க்கடிமை செய்யேன் ஏய்ப்போர்க் கிட மில்லை செல்வத்தைக் கொள் இள கொண்டு தின் பார்க்கும் இடம்ஈயேன் என்றெ ழுந்தார், (சு) திமிர் அரசு கொடுஞ்சிறைக்குள் அடைத்தும் அஞ்சார், பின் tைர்க்கும் தீண்டாமை ஒழிக. என்ருர், பிளவுதரும் மதவெறியை ஒழிக்கக் காந்தி தன் ட்ைடு மதவெறியன் குண்டு தாங்கிச் சாய்ந்ததொரு செயற்கரிய தியாக எண்ணம் வெள்ளத்தால் வீடிழந்து பொருளிழந்து வெந்துழலும் மாந்தருக்குத் துன்பம் போக்க மெள்ளத்தான் ஒரறிக்கை விடுத்து விட்டு -- மெத்தையின் மேற் புரளாமல் மனம்ப தைத்துத் துள்ளித்தான் பறந்தோடி நடந்து நீந்தித் துயருற்றுக் கண்கலங்கித் தொண்டு செய்தார் உள்ளத்தாற் பெருமனிதர் காம ராசர் உயரமைச்சர் மக்களைத்தாம் காக்கும் எண்ணம் _ 19 (எ) (yكـ)