பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உரிமையாளர்கள் திருவாளர்கள் வி. ஸ்ரீதர், வி. பார்த்திபன் ஆகியோர். ஓவியர் ஆனந்தன் உரிய காலத்தில் உதவிகள் புரிந்தார். மேற்குறிப்பிட்ட அனைவருக்கும், இன்னும் இந்த வரலாறு தொடர்பாக உதவி புரிந்த அத்துணைப் பெரு மக்களுக்கும் என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். கொங்கு ஆய்வு மையம் மூலம் கொங்கு நாடு பற்றிய பல நூல்கள் வெளிக்கொணரவும், கொங்குக் கலைக்களஞ் சியம் தயாரிக்கவும் எண்ணம் உள்ளது. கொங்கு நாட்டு வள்ளல்கள், பெருமக்கள், பொதுமக்கள் என் வரலாற்று முயற்சிகளை ஆதரிப்பார்களாக! தஞ்சாவூர் 30-6-87 அன்பன், செ. இராசு