பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்னொரு மகவைத் தந்த தற்பர னன்பு வாழி
பொன்னுல கீழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி
மன்னுயிர் புரக்க வந்த மனுமகன் சரணம் வாழி
என்னையிந் நிலைபா லிக்கு மெம்பிரான் கிருபை வாழி!

-இரட்சணிய யாத்திரிகம்