பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

27 பொய்ப்பெருங் குறை கூறவே திரு மெய்ப்பரன் பதில் மாறவேயிலை புண்படாது வியந்த தேசாதிபன் போற்றார் பொறாமையைக் கண்டான் இரு புரையரில் யார்க்கு வீடென்றான் மன்று பீடம மர்ந்துள வேளையில் மகிபன் பிலாத்துவின் தேவி - ஒரு மனிதனையே விரைந்தேவி அந்த மாதவத்தனை நீவருத்தலி ராவிலத்தனை பாடுபட்டனென் மண்டலாதிப கண்டுகொளே யென மகிணனிடஞ் சொல்லச் சொன்னாள் - ஒரு மழலை மொழிக் கிள்ளை யன்னாள் பண்டிகையுற வந்தவ ரேவலால் பரபா சை விட வென்று கேட்டார் ஏசு பரமனை யறையவே வேட்டார்- அந்தப் பாமரக்குழு படியப் பொந்தியு தானடக்கவு முடிதற்கின்றெனப் பங்கு நானிலை இந்த மகான்பழி பாருமென்றே மண்ணிக் காட்டும் அந்தப் பழியெங்கள் வழியென்னுங் கூட்டம். அந்த நேரமே பொந்தியு வாணையில் அரிய கள்ளன் சிறை வீடு தேவ மறியின் சிலுதையிற்பாடு - உடன் அரமனைப் படை வீரர் யாவரும் இருதிறப்பட மேவி யேசுவின் அங்கவாடை விலங்கவே சேயுடை அணிந்து முண்முடி தலை மேலே - கரம் அளித்தொரு மூங்கிற் செங்கோலே முன்பு யூதமன் வந்தனம் வாழ்கென முழங்காற் படியிட்டு வாழ்த்தி அவர் முகந்தனில் உமிழ்நீரை வீழ்த்திக் -கர