46
53
பரிசுத்தாவி.
'சாந்தழலேக' என்ற மெட்டு.
பல்லவி
ஆண்டவரோடேஐக்கியமாக.ஆவியானவர்அருள்வார்.
அனுபல்லவி
மாண்டபராதியே மாண்டெழ நீதியே
(ஆ)
சரணம்
1மூண்டெழு தீநாவால் முழங்கியே தாவி
வேண்டிய பலபாஷை விளம்பியே விரைந்தேவி{float right|(ஆ)}}
2பெந்தே கோஸ்தேநாளில் பேணியப் போஸ்தலர்
சிந்தை யொன்றாய்த் தேவான சின்மயானந்தம்போல
(ஆ)
3யோவானின் ஞானஸ்நானம் யோர்தானில் நீரே
ஆவியினாலே ஸ்நானம் அடைகுவீர் இனி நீரே
(ஆ)
4பேயொடு பாருடல்கள் பிணங்கிய போரிலும்
தீய சோதனையிலும் தேற்றரவாளனாகி
(ஆ)
மாண்டு = மரித்து, அபராதி = பாவி. மாண்டு =மாட்சிமைப்பட்டு,
54
சவுல் குணப்படுதல்.
'பூங்காவிநோதமே' என்ற மெட்டு.
பல்லவி
தேஜோமயானந்தம் தேவகுமாரபந்தம்
அனுபல்லவி
தீயவினை மாயவரு
(தே)
திடுக்கிடும்படி தடித்திலங்கிய
(தே)
தித்தித்தகமிகு பத்திச்சுவையுறு
(தே)
தெரிசன முறைவரு பரிசன மறிவரு
(தே)
தெம்பும்நம்பு மடியவ ரன்பு மின்பும்பெருகிடத்
(தே)