பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

 

கவனிப்பு.


இப்புத்தகம் வேண்டுவோர் கீழ்க்கண்ட விலாசங்களுக்கு எழுதி வி. பி. மூலமாய்ப் பெற்றுக்கொள்ளவும்.

1. நூலாசிரியன் (முதற்பக்கம் பார்க்க)
2. Mr. அன்ப நாத பிள்ளை,

3ம் தெரு, மன்னார்குடி
.

இப்புத்தகத்தின் 2ம் பாகம் என் இசையாசிரியர் மன்னார்குடி வீணை வித்வான் இராஜகோபாலய்யர் அவர்கள் புதுவன் அமைத்த இனிய உயர்தா மெட்டுக்களைப் பெரும்பாற் கொண்டு, இன்னும் ஒராண்டகத்துள் வெளிவரும்.

ஞா.தே.பா.