இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
67
பறவைகள் பேச்சைக்
கேட்டுக் கெட்டன
இலைகள், பாவம்....
பறக்க முடியாமல் விழுந்து விட்டன.
68
அட தெரிந்து கொள்
அவள் என் தேவதை'
அசரீரி சொன்னது.
'புரிந்துகொள்
பார்க்கப் போகிறாள் அவள்
சிறுகச் சிறுக நீ சாவதை'
56 குக்கூ