கா ட் சி க ள் 339
‘இன்னது, இரங்கும் என்னர் அன்னேதைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச் செய்வுறு பாவை அன்ன என் மெய் பிறிதாகுதல் அறியாதோரே!
-தேரதரன்
356. கன்னியும் கண்வலையும்
“ஏன் இப்படி யிருக்கிறாய் கண்பா?’ என்று கேட்டான் தோழன்.
“எல்லாம் அவளால் வந்த வினே!’
‘எவளால் வந்த வினே?”
“அந்த மீனவர் மகளால்’’
“மீனவர் மகளா?’
‘ஆம்’
“அங்கு ஏன் போனுய்?”
- போனேன்’’
‘உனக்கு வேறு வேலேயில்லேயோ?”
‘வேறு வேலையாகத்தான் போனேன்!’
“இந்த வேலையை ஏன் மேற்கொண்டாய்?”
“நான் கொள்ளவில்லையே! அவள் வலே வீசிள்ை!’
‘என்ன வலை?”
கண் வ&ல!’’ .
“அதில் சிக்கி விட்டாயாக்கும்’
‘நான் மாத்திரமல்ல. வேறு எவர் சென்றாலும் சிக்குவர்!’
“மெய்யாகவா?’
‘கண்ணுல் கண்டதைக் கூறுகிறேன். பொய் கூறும் வழக்க u86!**
அறிகரி பொய்த்தல் ஆன்றாேர்க்கு இல்லை; குறுகல் ஒம்புமின் சிறுகுடிச் செலவேஇதற்கு இது மாண்டது என்னது, அதற்பட்டு, ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்