கா ட் சி க ள் 6 :
‘காமம் தலைக்கேறி விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ?”
‘தெரியுமே ! பித்துப் பிடித்துப் பேசுவார்கள். எண்ணி எருக்கம் பூவைச்சூடி வருவார்கள்’
அதை நான் செய்யப் போகிறேன்’
‘குதிரை என்று சொல்லிப் பனங்கருக்கினுல் செய்த குதிரை மீது ஏறி வருவார்கள்’’
‘அதை நான் செய்யப் போகிறேன்’
“ ஊரிலே நாலுபேர் அறிய பெண்ணின் படத்தை வைத்து நிற்பார்கள்’’ *
‘அதை நான் செய்வேன்.”
பூ என்று
மா என, மடலும் ஊர்ப; பூ என குவி முகிழ் எருக்கம் கண்ணியும் குடுப; மறுகின் ஆர்க்கவும் படுப ; பிறிதும் ஆகுப ; காமம் காழ்க் கொளினே.
--பேரெயின்முறுவலார்
36. ஏங்கும் காதலி! தூங்கும் பலா !
“பலாப் பழம் பார்த்திருக்கிருயா ?”
“ஓ ! பார்த்திருக்கிறேனே !’
“grfj(35 ”
“எனது மலே நாட்டிலே’
“அப்படியா! பலா எங்கே காய்க்கும் ?”
“ இது தெரியாதா? வேரிலே காய்க்கும்’
ஆ! அப்படிச் சொல்லு. அதல்ைதான் கேட்டேன். நீ வேர்ப் பலாவைத்தான் பார்த்திருக்கிறாய். கொம்புப் பலாவைப் பார்த்ததில்லை’
‘உங்கள் மலே நாட்டிலே எப்படி ?”
கொம்பிலே பழுக்கிற பலாதான் அதிகம்’
“அப்படியா ?”