இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கானப்பேர் எயில்கடந்த உக்கிாப்பெருவழுதி 49
மண்போல் நெகிழ்ந்து அவற் கலுழ்ந்தே செஞ்சறை போகிய அறிவி னேற்கே. (அகம் Άσα) மக்கள் மனவளம் உணரும் மாண்புடையாய கம் வழுதியார், மண்வளமும், மழைவளமும் உணர்ந்து, தன் நாட்டுக் குடிவளமும் உணர்ந்தவராவர் ; கிலம் நன்கு புழுதியாமா சால் பல ஒட்டி உழுதல் கிலத்திற்கு வள மாம் ; நீரை நிறையக் கொள்ள ற்கும் வழியாம் ; தொடிப் புழுதி கஃசா உனக்கின், பிடித் தெருவும் வேண்டாது சாலப் படும்,” என்ப; இவ் வுண்மையை உணர்ந்து உழவுத் தொழில் வளர்தற்காழ் உணர்வூட்டிய பெருமை யும், பெரு வழுதியார்க்கு உண்டு என்பது, கண்டுக் காட் டிய அவர் பாட்டால் இனிது விளங்குவது அறிக.