இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவர்களுடைய உற்சாகத்தைக் கண்டு பாட்டில் இணங்க வேண்டியதாயிற்று.
உடனே தந்தி கொடுத்து விட்டு, அன்று இரவே சென்னையை நோக்கிப் புறப்பட்டார்கள். ஜின்கா ஜிங் ஜிங் என்று ஒருமுறை ஆடிக் காண்பித்து விட்டுக் கண்ணுப் பாட்டியிடம் விடை பெற்றுக்கொண்டது.
48