இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
550 வி. கோ சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
மாயா நெறி - வீடு; "சிறுகா லையிலா நிலையோ திரியா குறுகா நெடுகா குணம்வே றுபடா, மறுகாநெறி " (கம்ப - ரா.)
ஆறாரைச்சக்கிர பந்தம்
என்றது போல. அலகில் ஆய் ஆம் மாதவா என விற்பூட் டாகப் பொருள் கொள்க. எமக்கும் அருள் செய் என்பது இசையெச்சம். - -
ஆறாரைச் சக்கிர பந்தத்திற்கு உதாரணம்:.
"தண்மலர் வில்லிதன் போரா
னமக்குத் தயையளித்த கண்மலர்க் காவிக் கெதிரா வனவன்று கைப்பொலிந்த பண்மலர் யாழ்பயில் வாரார்வு சேர்பதி நாகைமிக்க தண்மை யகத்துப் பதுமத்த மாதர் தடங்ங்கண்களே": (உ)
"இதன் பொருள் -மிக்க தண்மை அகத்து பதுமத்த மாதர் தட கண்கள். மிகுந்த குளிர்ச்சி வாய்ந்த அகவிதழ்கள்களையுடைய தாமரை மலர்களில் வீற்றிருக்கும் திருமகள் கலைமக