இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36 சுரதாகவிதைகள்
நீதி
நெப்படும் சோற்றில், நஞ்சின் நிழல்படு மாயின், சாவின் கைபடும்! அதுபோல் நீதி
கறைபடின், உண்மை சாகும்!
-இதழ்: சுரதா (15.3-68)
தூங்காத புலமை பெற்றோர்
சொல்லிடும் நீதி, என்றும்
ஏங்காம லிருக்கும் வாழ்வில்
இளைத்துப்போ காதி ருக்கும்.
உரிமை
அந்தந்த நாட்டினைச் சொந்தக் குடிமக்கள் ஆளுவ தன்றோ அரசுரிமை இங்கு
வந்து இறங்கிய அந்நியர்க் கிந்திய
மண்ணில் உரிமைகள் என்ன உண்டு?