பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

69

இவை தமிழ்ப்பாடல்களாகவே இருப்பினும் புதுமொழியின் அம்சங்கள் கலந்திருந்தன மலையாளத்தில் தனிப்பட்ட முதல் இலக்கிய நூலென்பது ஏறத்தாழ 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராமசரிதமெனலாம் இதிலும் தமிழின் செல்வாக்கு மிகுதியாகக் காணப்படினும், இது பழைய மலையாளத்தில் அமைக்கப்பட்ட நூலேயாகும் இதற்குள் சமஸ்கிருதம், மலையாளத்தில் மாபெரும் செல்வாக்குப் பெற்றது